Ad Code

Responsive Advertisement

நவம்பர் 15ம் தேதிக்கு பின் வரைவு பாடத்திட்டம் வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன்

நவம்பர் 15ம் தேதிக்கு பின் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வரைவு பாடத்திட்டம் குறித்து
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் 15 நாட்கள் கருத்து கேட்கப்படும் என அவர் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments

Close Menu